களத்தில் இறங்கிய இளைய தளபதி ரசிகர்கள்!

இளைய தளபதி யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் முதல் ஆளாக உதவக்கூடியவர். அந்த வகையில் தற்போது சென்னையில் ஏற்பட்ட கடும் புயலால் பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளது.
இதுமட்டுமின்றி கடலூரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முறை விஜய்க்கு முன்பே அவருடைய ரசிகர்கள் களத்தில் இறங்கிவிட்டனர்.
இந்நிலையில் காஞ்சிப்புரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து தளபதி ரசிகர்கள் முதலுதவி, உணவு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். வாழ்த்துக்கள் உதவிய இளைய தளபதி ரசிகர்கள் அனைவருக்கும்
Share on Google Plus

About Billa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.